113. The Daybreak

1
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
2
مِن شَرِّ مَا خَلَقَ
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
3
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
4
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
5
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
CopyRight © 2024 Koran.link All Rights Reserved