111. The Palm Fibre

1
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
2
مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
3
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
4
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
5
فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
CopyRight © 2024 Koran.link All Rights Reserved